மிக பிரபலமான பத்திரிகையாளர் Piers Morgan. ஞாயிற்றுக்கிழமை இரவு, ஜுவென்டஸ் நட்சத்திரம் ரொனால்டோ சீரியா ஏ சீசனின் கோல் அடித்த பிறகு, அவர் தான் இந்த சகாப்தத்தின் ஆகச் சிறந்த கால்பந்து வீரர் என்று Piers தனது டிவிட்டரில் பதிவிட்ட பிறகு, பின்னர் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ யார் பெரியவர் என்ற விவாதம் மீண்டும் எழுந்துள்ளது.