Friday, March 24, 2023
V4UMEDIA
HomePoliticalநடிகை குஷ்பு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கினார்...

நடிகை குஷ்பு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கினார்…

சென்னையின் பல இடங்களில் புயலின் காரணமாக அதிகப்படியானவை சேதமடைந்துள்ளது. மழையின் காரணமாக சாலைகளிலும் ,தெருக்களிலும் அதிகப்படியான நீர் தேங்கியது . ஒரு சில இடங்களில் மக்களின் வீட்டுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பெருமளவில் பாதிப்படைந்தனர். இதைத்தொடர்ந்து பலரும் உதவிவந்தநிலையில் ,ப.ஜா.க -வின்
MLA கேண்டிடேட் ஆன நடிகை குஷ்பு இன்று காலை 10 மணியளவில் பட்டினப்பாக்கம் பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்ட இடங்களையும் ,மக்களையும் நேரில் பார்வையிட்டார், பின்பு பட்டினப்பாக்கத்தில் வசிக்கும் மக்களுக்கு உணவு மற்றும் போர்வைகளை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version