Sunday, March 26, 2023
V4UMEDIA
HomeNewsIndiaகொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

ரங்கசாமி கடந்த மே 7 ஆம் புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார்.இதனையடுத்து,முதல்வர் ரங்கசாமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால்,கடந்த 9 ஆம் தேதியன்று சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு பரிசோதனையில் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதியானது.இதனைத் தொடர்ந்து,முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில்,கொரோனா தொற்று குணமடைந்து முதல்வர் ரங்கசாமி கடந்த சனிக்கிழமையன்று புதுச்சேரியில் உள்ள தனது வீட்டிற்க்கு திரும்பியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments